சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தின் புதிய வழித்தடத்தில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது.

அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு பயணிகள் சேவை தொடங்கும். இதனால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள்.